கவிநிலா

Tuesday, June 19, 2007

புரியாமல் தவிக்கிறேன்

"நானும்........."

"எனக்கும் அப்படிதான்........."

"இங்கேயும் அதே நிலைதான்........."

தினமும் கண்ணாடி முன்

பயிற்சி எடுக்கிறேன்தான்......

எதிலும் மனம்

திருப்தியடையவில்லை

உன் காதலை சொல்லும்போது

எவ்வாறுதான் பதில் சொல்வது???

Labels:

எழுதியது : கவிநிலா at 7:59 AM

4 Comments:

நல்ல கவிதை கவிநிலா... இதைப் பார்க்கும்போது நிலவு நண்பன் எழுதிய ஓர் கவிதை நினைவில் வருகிறது.

July 3, 2007 at 6:09 AM  

// ஜி 덧글 내용...
நல்ல கவிதை கவிநிலா... இதைப் பார்க்கும்போது நிலவு நண்பன் எழுதிய ஓர் கவிதை நினைவில் வருகிறது.

//

எந்த கவிதை என்று சொல்ல முடியுமா?

July 5, 2007 at 7:07 AM  

சூப்பருங்க...

கவிதை வித்தியாசமா இருந்துச்சு...

August 11, 2007 at 11:08 AM  

அடடே.. ம்ஹீம் நல்ல சிந்தனை..

ஏதாவது ஒரு 'நல்ல' பதிலைச் சொல்லுங்க கவிநிலா ;‍)

August 22, 2007 at 11:53 PM  

Post a Comment

<< Home