கவிநிலா
Thursday, June 14, 2007
நினைவுகள்
எவ்வளவுதான்
சுத்தமாய் துடைத்தெடுத்து
இறுக கட்டி
வெகு ஆழத்தில்
புதைத்து வைத்தாலும்
குறும்பாய் எட்டிப் பார்த்து
அழகாய் சிரிக்கிறது
உன் நினைவுகள்
சுத்தமாய் துடைத்தெடுத்து
இறுக கட்டி
வெகு ஆழத்தில்
புதைத்து வைத்தாலும்
குறும்பாய் எட்டிப் பார்த்து
அழகாய் சிரிக்கிறது
உன் நினைவுகள்
6 Comments:
எல்லா கவிதையுமே முத்து முத்தா இருந்தாலும் இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு :-)
சிறாப்பான கவிதை, மேலுழும் பல நல்ல இடுக்கைகளை புதுபிக்க வாழ்த்துக்கள்.
nalla kavithai.
// G3 덧글 내용...
எல்லா கவிதையுமே முத்து முத்தா இருந்தாலும் இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு :-)
//
இப்போதான் ஆரம்பித்திருக்கிறேன். எவ்வளவு தாக்குபிடிக்கிறேனென்று பார்க்கலாம் :-)
// viknesh_2cool 덧글 내용...
சிறாப்பான கவிதை, மேலுழும் பல நல்ல இடுக்கைகளை புதுபிக்க வாழ்த்துக்கள்.
//
நன்றி விக்னேஷ் :-)
// Bruter 덧글 내용...
nalla kavithai.
//
நன்றி Bruter :)))
Post a Comment
<< Home